Naagavelvi
$21.13
மஹாபாரதம் உரைக்கப்படும் களமாக இருந்த அந்த நாகவேள்வி ஏன் நடந்தது? அப்படி ஒருவன் பாம்புகளை அழிக்க வேண்டிய காரணமென்ன? பாம்புகளுக்குக் கிடைத்த சாபம்தான் என்ன? சாபத்தைச் செயலிழக்கச் செய்ய பாம்புகள் செய்த முயற்சிகள் என்ன?
| Author: Arulselvaperarasan |
| Publisher: Zero Degree |
| Publication Date: Jan 28, 2021 |
| Number of Pages: 200 pages |
| Binding: Paperback or Softback |
| ISBN-10: 9390053242 |
| ISBN-13: 9789390053247 |