பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் புதுமைக் கதையை எழுதிய வேதநாயகம் பிள்ளையே சுகுணசுந்தரி என்னும் இப் புதுமைக் கதையின் ஆசிரியரும் ஆவர். பிரதாப முதலியார் சரித்திரத்தில் கூறப்பெறாது விடுபட்ட பல அறநெறிகளையும் அறிவுரைகளையும் மக்களுக்கு எடுத்துக் கூறுதல் வேண்டும் என்னும் சிறந்த நோக்கத்துடன் தான் ஆசிரியர் இப்புதுமைக் கதையினை எழுதப் புகுந்திருக்கிறார்.
Author: Mayavaram Vedanayagam Pillai |
Publisher: Blurb |
Publication Date: Aug 23, 2024 |
Number of Pages: 122 pages |
Binding: Paperback or Softback |
ISBN-10: NA |
ISBN-13: 9798881324155 |